விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை-2 தொடங்கியது…

விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை-2 படத்தின் இன்று பூஜையுடன் தொடங்கியது..

விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை-2 தொடங்கியது
indru netru naalai 2

கடந்த 2015-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தொடங்கி இருக்கிறது படக்குழு.

இயக்குனர் ஆர். ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், (miya george)மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்து திரைக்கு வந்தது.

இந்த படத்தில் நடிகர் (aarya)’ஆர்யா’ சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கும் அயலான்…

‘டைம் டிராவலர்’ மையமாக கொண்டு எடுக்கபட்ட படத்தில் தற்போது வாழும் காலத்தில் டைம் டிராவல்லர் கிடைத்தால் என்ன என்ன சிக்கல்கள் சந்திக்க நேரிடும்.

அதனை எவ்வாறு கை ஆள்வது என்பதை பற்றிய சொல்லும் கதையாக இன்று நேற்று நாளை படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளது..

படத்தின் முதல் பாகத்தை சி.வி. குமார், ஞானவேல் ராஜா ஆகியோர் தயாரித்து இருந்தனர். படத்திற்கு இசைமையமைபாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார் இப்படம் கடந்த 2015, ஜூன் மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாகம் இரண்டு பூஜையுடன் ஆரம்பம் ஆகியுள்ளது. இதனை படக்குழு இன்று அதிகார பூர்வமாக புகைபடங்களுடன் வெளியிட்டது.

indru netru naalai 2

இந்த படத்தில் நடிக்க இருப்பவர்கள் பாகம் ஒன்றில் நடித்த கதாபாத்திரங்கள் அப்படியே அதே பெயருடன் இந்த படத்திலும் நடிக்கிறார்கள்.

மேலும், (indru netru naalai 2)இன்று நேற்று நாளை 2, படத்தின் கதாநாயகி பற்றிய அறிவிப்பு ஏதும் இதில் வெளியிடவில்லை. இந்த படத்தை சி. வி. குமார் தயாரிக்க உள்ளார் இது அவர் தயாரிக்கும் 25வது படம்.

விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை-2 தொடங்கியது…

விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை-2 படத்தின் இயக்குனர் பாகம் ஒன்றை இயக்கிய இயக்குனர் ‘ரவிக்குமாரின்’ உதவி இயக்குனர் ‘கார்த்திக் பொன்ராஜ்’ இப்படத்தை இயக்குகிறார் இது அவருக்கு முதல் படமாகும்.

இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது அதில் நடிகர்கள் (vishnu vishal)விஷ்ணு விஷால், கருணாகரன், ஞானவேல் ராஜா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விரைவில் இப்படத்திற்கான மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி டீசர் வெளியானது…

இயக்குனர் பிரபு சாலமன்(prabhu solomon) இயக்கத்தில் வெளியாகயுள்ள காடன்(kaadan cast படத்தில் நடிகர் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படம் 2020 ஏப்ரல் மாதமே திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் திரைபடங்கள் வெளியாக முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது.

ஆகையால், கார்டன் திரைபடமும் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாமல் படத்தின் வெளியீடு தேதி தள்ளி போனது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகள் .தமிழகத்தில் அமல்படுத்தபட்டு வருகிறது. அதன் அடிபடையில் தியேட்டர்களில் 50% சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது காடன் திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு, ஹிந்தி என மூத்ரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.

Exit mobile version