இந்திய கிரிக்கெட் அணியில் 2018 ஆம் ஆண்டு சேர்ந்தார் ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் உத்தராகாண்டம் மாநிலத்தை சேர்ந்தவர்

இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டார்

இன்று அதிகாலை டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர கார் விபத்தில் ரிஷப் பந்த் உயிர் தப்பியுள்ளார்

இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ரிஷப் பந்த் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சர்ப்ரைஸ் விசிட் கொடுக்க வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்துள்ளார்