அந்த பேட்டியில் சமந்தாவிடம் தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கபட்டதாகவும்
அதற்கு சமந்தா யார் யாருடன் இருந்தால் எனக்கு என்ன காதலுக்கு மதிப்பளிக்காதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும் கண்ணீர் விடும். என காட்டமாக பதில் அளித்ததாக தெலுங்கு ஊடங்கங்களில் செய்திகள் வந்தன